ஒத்தி வைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த வட ஆளுநர் அலுவலகம் திட்டமிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அன்றையதினம் மாவீரர் எழுச்சி நாளாக தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடத்த மாகாணக் கல்வி அமைச்சு நடவடிக்கைகள் எடுத்துள்ளமை திட்டமிட்ட தமிழர் விரோத செயல் என குறிப்பிடப்பட்டள்ளது. வடக்கு மாகாணசைபை … Continue reading ஒத்தி வைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த வட ஆளுநர் அலுவலகம் திட்டமிட்ட அறிவிப்பு